ஊரடங்கில் சன்னி லியோனின் சேட்டை.! பதறியடித்து ஓடிய கணவன்.!

Published by
Ragi

நடிகை சன்னி லியோனின்டிக்டாக் வீடியோவையும் வெளியிடும் இவர் தற்போது ஒரு பிரான்க் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சன்னி லியோன், இளைஞர்கள் அனைவரின் துடிப்பு நாடி என்றே கூறலாம். இவர் பாலிவுட் திரையுலகின் முன்னணி கவர்ச்சியான நடிகைகளில் ஒருவர். இவர் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற படங்களிலும் சில பாடல்களுக்கு கவர்ச்சி நடனமாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் பலர் உடற்பயிற்சி செய்தும், சமையல் செய்தும், பழைய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்தும் வருகின்றனர். வழக்கமாக புகைப்படங்களையும், டிக்டாக் வீடியோவையும் வெளியிடும் இவர் தற்போது ஒரு பிரான்க் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது   விரல்    கத்தியால்  வெட்டப்பட்டதாகவும் , அதிலிருந்து ரத்தம் வருவதாகவும் கூறி கணவனை அழைக்கிறார். அப்போது பதறி அடித்து வரும் கணவன், கடைசியில் பிரான்க் என்று கூறும் சன்னி லியோன். தற்போது இந்த காமெடி வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Published by
Ragi

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

2 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

2 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

2 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

3 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

4 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

6 hours ago