ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் பலனளிக்கவில்லை என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 26,24,846 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 7,10,285 பேர் குணமடைந்துள்ளனர். 1,83,120 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.எனவே இத்தனை காலமாக மலேரியா காய்ச்சல், முடக்குவாதம் ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே தரப்பட்டு வந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து , இப்போது கொரோனா தடுப்புக்கான பிரதான மருந்தாகி விட்டது.
இந்நிலையில் நியூ இங்கிலாந்து மருத்துவ இதழுக்கு ஆய்வு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.சுமார் 300-க்கும் மேற்பட்ட கொரோனா பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து அளிக்கப்பட்டது.அதன் அடிப்படையில், கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து பலனளிக்கிறது என்பதற்கான ஆதாரமே இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…