டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள, பாசாடினா பகுதியில் செயல்பட்டு ஒரு பள்ளியில், ஒலிவியா என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 23 வயது நிரம்பிய இந்த ஆசிரியை, அந்த பள்ளியில் பயிலும் 16 வயது மாணவனை பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த சிறுவனை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது.
அச்சிறுவனின் பெற்றோர் மாணவனை விசாரித்து, பின் தகவலறிந்த போலீசார் அந்த சிறுவனை பலாத்காரம் செய்த, ஆசிரியரை கைது செய்துள்ளார். இதுபற்றிய விசாரணை நடைபெற்று வருகிற நிலையில், அந்த குறிப்பிட்ட ஆசிரியர் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இவர் செய்த தவறு போலீசில் எவ்வாறு நிரூபணம் செய்யப்பட்டது என்றால், அந்த மாணவனின் செல்போனை ஆய்வு செய்த போது, அதில் ஆசிரியர் அனுப்பிய குறுந்தகவல்கள் இருந்தது. அதில் ஒரு மெசேஜில், ‘நீங்கள் என்னை பலாத்காரம் செய்ததை என்னால் மறக்க முடியாது’ என இருந்தது. இதுவே அவர் போலீசில் அகப்படுவதற்கு சான்றாக அமைந்தது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…