என்னால் ஒன்றும் முடியாது என கூறிக்கொண்டிருந்த போதே போயிருந்தால் கூட தெரிஞ்சிருக்காது, செமையாக விளையாடிவிட்டு சென்று விட்டால் அது தான் வருத்தமாக உள்ளது என ரம்யாவிடம் பாலா கூறுகிறார்.
இன்றுடன் 100 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே உள்ளனர். கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று ஷிவானி நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டார். ஆனால், இந்த வாரத்தில் இறுதியாக நடைபெற்ற டாஸ்கில், அனைத்து ஆண்களையும் பெண்களையும் வென்று 4 மணி நேரத்திற்கும் அதிகமான தனது கடின உழைப்பை கொடுத்திருந்தார் ஷிவானி.
இது குறித்து பாலாஜி ரம்யாவிடம் கூறுகையில், நான் அவ்வளவு தான் என கூறிக்கொண்டு இருந்த பொழுதே சென்றிருந்தால் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன். அனால் ஷிவானி செமையாக விளையாடி விட்டு வெளியே சென்றுள்ளது வருத்தமளிக்கிறது என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…