ஊரடங்கில் 3 படங்களுக்கு கதையையும், ஒரு புத்தகத்தையும் தயாரித்துள்ள நடிகர் சின்னி ஜெயந்த்.
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட கூடாது என்பதற்காக இந்தியாவில் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில், எப்பொழுதும் பிசியாக வெளியிலேயே சுற்றி திரிந்த நடிகர் நடிகைகள் கூட தற்பொழுது வீட்டுக்குள் தான் முடங்கியிருக்கிறார்கள். பலரும் வீட்டில் தங்களது வாழக்கை எப்படி இருக்கிறது என்று கேட்டல் மனைவிக்கு உதவி செய்வததையும் சமைத்ததையும் சொல்லி வந்தனர்.
இது குறித்து பேசிய நடிகர் நடிகர் சின்னி ஜெயந்த், தான் இதுவரை இருந்த ஊரடங்கு நாட்களில் மூன்று படங்களுக்கு கதை எழுதி விட்டதாகவும், வெற்றி பாதை எனும் ஒரு புத்தகமே எழுதியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், பலர் மன அழுத்ததுடன் இருப்பதாகவும், இதனால் அவர்களை நகைச்சுவை கூறி சிரிக்க வைத்ததாகவும் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஏழைகளுக்கு உணவு வழங்கியதாகவும் கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…