நம் காதலுக்காக நம்முடைய நண்பர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் என்னனு தெரியுமா?

Published by
கெளதம்
  • நமது நன்பர்களுக்கு காதல் வந்த எண்ணலாம் நடக்கும்னு உங்களுக்கே தெரியும்.
  • ஆனால் இப்போ இதில் நீங்கள் பாக்க போறதும் சரியாக இருக்கும் வேணும்னா நீங்களே பாருங்குளேன்.

“நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு கடவுள் கொடுத்த வரம் எனக்கு ” என்று சொல்லிட்டு உங்கள் நண்பர்களே எப்படியெல்லாம் வறுத்தெடுப்போம் என்று தெரியுமா.அதிலும் முக்கியமாக உனக்கு ஒன்னுனா உயர தருவண்டா சொல்லிட்டா போதும் முடிந்தது கத, உங்க உயிரை உங்க நண்பர்களே எடுத்துருவாங்க.

உங்களுடைய நண்பருக்கு லவ்னு ஒன்னு வந்திரிச்சினா போதும் நண்பனை பாடா படுத்தி எடுத்துடுவாங்க. முக்கியமாக இரவு நேரத்தில் எல்லாம் தூங்க விடாம டேய் மச்சான் நிலாவுல என் ஆளூ தெரியுராடா என்று ஆரமித்து விடுவான் ஓகேனு நிலாவ பாத்தா அன்னைக்கு அமாவாசையா இருக்கும். அப்போ சரியான கடுப்பா ஆகிருவோம்.

சில நண்பன் போனை காதுல வைச்சா போதும் ஒரே நச்சுனு நச்சுனு சவுண்ட் தான் பழைய படத்தில சொல்லுவாங்கள ‘நாள் முழுக்க பேசியே ஃப்ரண்ஸ சாகடிப்பாங்க’ அதே போல் ம்ம்..ஒரு வார்த்தை இருக்கப்பா அத வச்சு செய்வாங்க நம்ம நண்பர்கள்.

ஆனா ஒன்னு இது எல்லாத்துக்கும் நடந்திருக்கும் அவங்க மொபைல சார்ஜ்இல்லாம சுவிட்ச் ஆப் ஆகிட்டா போதும் நம்ம என்ன செஞ்சுட்டு இருக்கன் கூட பக்கமா புடிங்கிட்டு போய்விடுவாங்க,அதுவும் நம்ம இன்டர்ஸ்டா “பப்ஜி”விளையாடிக்கிட்டு இருப்போம். அப்போ பாத்து புடிங்கிட்டு போவாங்க அப்போ வரும் பாருங்க ஒரு கோபம் அந்த கோவத்துல அப்படியே துப்பாக்கி வச்சு சுடனும் போல இருக்கும்.

 

Published by
கெளதம்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

8 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

8 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

8 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

10 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago