அஜித் சாருக்கு  திருமணம் ஆனபோது நான் கவலைப்பட்டேன் – பிரியங்கா..!!

Published by
பால முருகன்

அஜித் சார் மிகவும் அழகான நடிகர் என்று ரோஜா சீரியலில் நடிக்கும் நடிகை பிரியங்கா அஜித்தை பாராட்டி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். தமிழகத்தில் மிகவும் அதிகமான ரசிகர்கள் பட்டாளம் இவருக்கும் உள்ளது. அஜித்துடன் நடிக்க பல நடிகர்கள் நடிகைகள் ஆர்வத்துடன் காத்திருக்கார்கள் என்றே கூறலாம். மேலும் அஜித்தை பல நடிகர்கள் புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில் ரோஜா சீரியலில் நடிக்கும் நடிகை பிரியங்கா அஜித்தை பாராட்டி கூறியுள்ளார்.

அஜித் குறித்து கூறுகையில் ” அஜித் சார் மிகவும் அழகான நடிகர். அஜித் சாருக்கு  திருமணம் ஆனபோது நான் கவலைப்பட்டேன். அவர் ஒரு ஹீரோ என்று காட்டமாட்டார் எல்லாரையும் சமமாக நினைத்து பழகி பேசுவார். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் அவரின் தீவிர ரசிகை நான். சிறிய வயதில் இருந்தே  எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் ” என்று கூறியுள்ளார்.

மேலும் நடிகர் அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் வருகின்ற மே 1  ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

1 hour ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

1 hour ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

1 hour ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

2 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

3 hours ago