கருப்பா இருக்கிறவங்க என்ன செஞ்சாலும் குற்றம் கண்டுபிடிக்கிறாங்க .! வேல்முருகன் ஆவேசம்.!

Published by
Ragi

கருப்பா இருக்கிறவங்க என்ன செஞ்சாலும் குற்றம் கண்டுபிடிக்கிறாங்க.. நாங்க எல்லாம் மனிதர்கள் இல்லையா ? விலங்குகளா ? என்று வேல்முருகன் ஆவேசமாக பேசியுள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் ரேகா அவர்கள் வெளியேற அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தார் . அதற்கு அடுத்த வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டில் நுழைந்தார் .

இந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய வேல்முருகன் அளித்த பேட்டிகளில் எல்லாம் பிக்பாஸ் வீட்டினுள் நிகழும் பல உண்மைகளை கூறியுள்ளார் . அதில் சனம் மற்றும் வேல் முருகன் இணைந்து பந்து எறியும் டாஸ்க்கில் வெற்றி பெற்ற போது கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டார் . அதனை பலர் சர்ச்சையாக்கி விமர்சனம் செய்து மீம்ஸ்களை உருவாக்கி கிண்டல் செய்தனர் .

இது தொடர்பாக பேசிய வேல்முருகன் , நாங்கள் இருவரும் வெற்றி பெற மாட்டோம் என்று நினைத்த அனைவருக்கும் எங்களது வெற்றி நெற்றி அடியாக இருந்தது . அந்த மகிழ்ச்சியில் தான் சனம் அவர்களை கட்டி தழுவுனேன் என்றும்,வேறு எந்த தப்பான நோக்குமில்லை என்றும் , அதற்கு  முன்பும்  , பின்பும்  யாரையும் நான் கட்டிப்பிடிக்க வில்லை என்று கூறினார் .

இதை விட மோசமான செயல்கள் அந்த வீட்டில் நிகழந்துள்ளது . அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நான் கட்டிப் பிடித்ததையும்,சினேகன் கட்டிபிடித்ததையும் விமர்சனம் செய்கிறார்கள் . கருப்பா இருக்கிற நாங்க எல்லாம் மனிதர்கள் இல்லையா? விலங்குகளா ? கருப்பா இருக்கிறவங்க என்ன செஞ்சாலும் குத்தம் கண்டுபிடிக்கிறாங்க என்று ஆவேசமாக வேல்முருகன் பேசியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

7 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

9 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

13 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

14 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

16 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

16 hours ago