அரிசி மாவு இருந்தால் போதும் அட்டகாசமான கொழுக்கட்டை வீட்டிலேயே செய்யலாம்!

Published by
Rebekal

அரிசி மாவு தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து அட்டகாசமான கொழுக்கட்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • அரிசிமாவு
  • வெண்ணீர்
  • நெய் அல்லது எண்ணெய்
  • தேங்காய்
  • சர்க்கரை
  • உப்பு

செய்முறை

முதலில் அரிசி மாவை பிசைந்து கொள்வதற்காக இரண்டு துளி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி வெண்ணீர் வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு கப் அரிசி மாவு எடுத்தால், ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக தண்ணீர் சேர்த்து உப்பும் லேசாக சேர்த்து மாவை பிசைந்து வைக்கவும். அதன் பின் சர்க்கரை அல்லது வெல்லம் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.

முதலில் ஒரு சட்டியில் சர்க்கரை வைத்திருந்தால் சர்க்கரையை சேர்த்து நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் அடுப்பில் வைத்து லேசாக சூடு ஏற்றி தேங்காய் துருவலை சேர்த்து எடுத்துக் கொள்ளவும். பாசிப்பயறு இருந்தால் அதை இத்துடன் சேர்த்து கொள்ளலாம். அதன் பின் ஏற்கனவே நாம் பிசைந்து வைத்துள்ள அரிசி மாவை சிறு உருண்டைகளாக எடுத்து அவற்றை தட்டி தேங்காய் சர்க்கரை கலவையை உள்ளே வைத்து மடித்து வைத்து வைக்கவும். 5 நிமிடத்தில் எடுத்தால் அட்டகாசமான அரிசிமாவு கொழுக்கட்டை வீட்டிலேயே தயார்.

Published by
Rebekal

Recent Posts

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்! 

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

17 minutes ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

33 minutes ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

1 hour ago

களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!

லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…

1 hour ago

”பலரின் தூக்கத்தை கலைக்கும் காட்சி இது” – கேரள விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.!

திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…

2 hours ago

கங்குவா வசூலை பீட் செய்ததா ‘ரெட்ரோ’.? முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…

2 hours ago