உலக அளவில் புதிய கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகிறது : WHO

Published by
லீனா

உலக அளவில் புதிய கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் மட்டும் பதிவாகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

உலகம்  முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகளில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பல நாடுகளில், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரையில், தற்போது கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். ஒரு பக்கம் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் மற்றும் படுக்கை தட்டுப்பாடுகள் காரண்மாகவும் பல நோயாளிகள்  உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில், உலக அளவில் புதிய கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் மட்டும் பதிவாகிறது என்றும், இந்தியாவில் கடந்த வாரத்தில் மட்டும் 20% தொற்று பாதிப்பு அதிகரித்து இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

35 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

56 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

1 hour ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

4 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

4 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

4 hours ago