பேச்சுவார்த்தைக்கு திரும்புவதே சரியான வழி. இந்தியாவும் சீனாவும் நண்பர்கள் தான், எதிரிகள் அல்ல.
கிழக்கு லடாக்கில் நடைபெற்ற வன்முறை காரணமாக, சீனா – இந்திய இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையின் போது, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். அதன் பின், சீன தயாரிப்புகள் மற்றும் சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அதன்பின் இருநாடுகளும் தங்களது படைகள் விலக்கி கொண்டனர்.
இந்நிலையில், சீன வெளியுறவு துறை அமைச்சகம், இந்தியாவும் சீனாவும் நண்பர்கள் தான், எதிரிகள் அல்ல என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர், ஹுவா சுனிங் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், எந்த பிரச்சனையையும் இந்தியா-சீனா மோதலால் தீர்க்க முடியாது. பேச்சுவார்த்தைக்கு திரும்புவதே சரியான வழி என்றும், இந்தியாவும் சீனாவும் நண்பர்கள் தான், எதிரிகள் அல்ல என்றும், இருவருமே வெற்றி பெற ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…