இந்தியா – சீனா பிரச்சனையில் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் வலுவாக நிற்கும்.
கடந்த சில நாட்காளாகவே, இந்தியா – சீனா எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையேயும் நடைப்பெற்ற தாக்குதலில், இராணுவவீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை தகராறு தொடர்பாக வெள்ளை மாளிகையின் உயர்மட்ட உதவியாளர் ஒருவர் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், மிக சக்திவாய்ந்த, மேலாதிக்க சக்தியாக சீனாவையோ அல்லது வேறு யாரையோ நாங்கள் ஆதரிக்கப் போவதில்லை என்றும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலில், அமெரிக்க ராணுவம், இந்தியாவின் பாக்கம் வலுவாக நிற்கும் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…