இந்திய விமானப் படைத் தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா நேற்று இஸ்ரேல் சென்றடைந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த பயணம் அமைந்துள்ளது. இஸ்ரேலில், ஆர்.கே.எஸ். பதாரியா மற்றும் அவரது இணை மேஜர் ஜெனரல் அமிகம் நோர்கின், இஸ்ரேல் விமானப்படை தளபதி ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு பற்றி விவாதிப்பார்கள் என கூறப்படுகிறது.
இந்திய விமானப்படை ஒரு அறிக்கையில், ஆர்.கே.எஸ். பதாரியா இஸ்ரேலுக்குச் செல்வதற்கு முன், ஆகஸ்ட் 1 ஆம் தேதி, ஐக்கிய அரபு எமிரேட் விமானப்படை மற்றும் விமானப் பாதுகாப்பு (UAE AF & AD) தளபதி மேஜர் ஜெனரல் இப்ராகிம் நாசர் எம். அல் அலவியை சந்தித்தார். அப்போது இரு விமானப் படைகளுக்கிடையேயான வலுவான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கானஅளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…