வலிமை அப்டேட் குறித்து.. இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்..!

Published by
Ragi

இங்கிலாந்து வீரரான மொயீன் அலி தன்னிடம் வந்து வாட் ஈஸ் வலிமை என்று கேட்டதாக அஸ்வின் கூறியுள்ளார்.

நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு அப்டேட் கூட படக்குழு கொடுக்கவில்லை என்பதால் அஜித் ரசிகர்கள் சமூக வளைத்தளத்தில் அப்டேட் கேட்டு வருகிறார்கள்.

அது மட்டுமின்றி முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் தல ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர் . சமீபத்தில் கூட சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரரான மொயீன் அலியிடம் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இங்கிலாந்து வீரர் மொயீன் அலி தன்னிடம் வந்து, வலிமை என்றால் என்ன என்று கேட்டதாகத் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இது குறித்து அஸ்வின் கூறியதாவது,

நாம் திரைப்படங்களின் மீது எவ்வளவு ஈடுபாடா,பைத்தியமாக இருக்கிறோம் என்பதற்கு உதாரணம். நான் பவுண்டரியில் பவுலிங்கிற்காக நின்று கொண்டிருந்தபோது, திடீரென ஒருவர் என் பின்னுலிருந்து ‘தல. அஸ்வின் வலிமை அப்டேட் எங்கே’ என்று கேட்டார் .வலிமைனா என்ன என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படியே ஆடிப் போய்விட்டேன்.பின்பு வீட்டுக்குச் சென்று கூகுள் செய்து பார்த்தபோது என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

மேட்ச் ஆடிக்கொண்டிருக்கும்போது வலிமை அப்டேட் கேட்டால் என்னவென்று நினைப்பது .அதற்கு அடுத்த நாள் மொயீன் அலி என்னிடம் வந்து ‘வாட் இஸ் வலிமை?’ என்று கேட்டார். அப்போது தான் புரிந்தது மொயீன் அலியும் அதே இடத்தில் நிற்கும்போது அதே கேள்வியை அவரிடமும் கேட்டுள்ளார்கள் தெரிந்தது.நீங்க கலக்கிட்டீங்க, ஒரு இங்கிலாந்து வீரரிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்டதெல்லாம் அற்புதம்,என்னால் அதை ஏற்று கொள்ளவே முடியவில்லை என்று அஸ்வின் கூறியுள்ளார்.

 

Published by
Ragi

Recent Posts

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

20 minutes ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

36 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

1 hour ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

1 hour ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

2 hours ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago