இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்த்தனாவின் அழைப்பின் பேரில் 3 நாள் அரசு முறை பயணமாக இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி குணவர்தனாவை சந்தித்துப் பேசிய ஜெய்சங்கர், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் மீனவர் பிரச்சினை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன் பின் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்கள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து இருவரும் சிறிது நேரம் உரையாடி உள்ளனர். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…