இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்த்தனாவின் அழைப்பின் பேரில் 3 நாள் அரசு முறை பயணமாக இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி குணவர்தனாவை சந்தித்துப் பேசிய ஜெய்சங்கர், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் மீனவர் பிரச்சினை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன் பின் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்கள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து இருவரும் சிறிது நேரம் உரையாடி உள்ளனர். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…