பயனர்களின் தகவல்களை ஜோக்கர் மால்வர் வைரஸ் மூலம் திருடப்படுவதாக குற்றச்சாற்று எழுந்த நிலையில், மேலும் 11 செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.
பயனர்களின் தகவல்கள் தொடர்ந்து திருடப்படுவதாக குற்றச்சாற்று எழுந்து வந்த நிலையில், இந்தியாவில் டிக்டாக், ஹெலோ, உள்ளிட்ட 52 செயலிகளை தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிளே ஸ்டார் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து அந்த செயலிகள் நீக்கப்பட்டது.
அதனைதொடர்ந்து, பயனர்களின் பேஸ்புக் லாகின் விவரங்களைத் ஜோக்கர் மால்வர் வைரஸ் மூலம் திருடப்படுவதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான எவினா கூறியது. இதனால் சம்பந்தப்பட்ட அந்த 25 செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.
இந்நிலையில், இந்த ஜோக்கர் மால்வர் வைரஸ் மூலம் தொடர்ந்து தகவல்கள் திருடப்பட்டு வருவதாக கூகுள் நிறுவனத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து, மேலும் 11 செயலிகளை நீக்கியுள்ளது. அந்த செயலிகளானது,
அந்த செயலிகளில் உள்நுழைய நமது பேஸ்புக், ட்விட்டர் மூலமாக லாகின் செய்யவேண்டும். அதன்மூலம் ஜோக்கர் ஹக்கர்கள், அந்த செயலி மூலம் உள்நுழைந்து நமது மொபைலில் உள்ள தகவல்களை திருடி வருவதாக கூகுள் செக்பாய்ண்ட் ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
அதன்காரணமாக, அந்த 11 செயலிகளை தடை விதித்துள்ளது. மேலும், அந்த செயலிகளை உங்கள் மொபைலில் இருந்தால் நீக்குமாறும் கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…