சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் 8 வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். அதாவது, கடந்த மாதம் பிகில் பட விவகாரத்தில் நடந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சில அறை, டிராயர்கள், லாக்கர்கள் அடைத்து சீல் வைக்கப்பட்டிருந்தது. அதனை வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்து, அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் வீட்டில் நடந்த விசாரணை முடிந்துள்ளது. இதில் நடிகர் விஜயின் சம்பள குறித்த விபரங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, தற்போது நடித்து முடித்திருக்கும் மாஸ்டர் படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளார் என்றும் 2 திரைப்பட வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளர் என தெரிவித்துள்ளனர். இதனிடையே சமீபத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரான லலித் குமார் வீட்டில் ஐ.டி ரெய்டு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…