ஈரான் நாட்டில் மக்கள் ஏழ்மையை போக்குவதற்காக புதிய விலையேற்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. அதாவது பெட்ரோல் விலையை ஏற்றி அதன் மூலம் கிடைக்கும் வருவாயை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிப்பட்டுள்ளது.
இதன் மூலம் 60 லிட்டருக்கு மேல் பெட்ரோல் வாங்கும் ஒருவர் அடுத்து வாங்கும் ஒவ்வொரு பெட்ரோல் 1 லிட்டர் பெட்ரோல் 10 ஆயிரம் ரியலுக்கு பதில் 30 ஆயிரம் றிலாய் கொடுக்க வேண்டும். இதனை கண்டித்து ஈரானில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் பகுதி போன்ற முக்கிய நகரங்களில் இந்த போராட்டம் தீவிரமடைந்தது. அப்போது, பல பெட்ரோல் பங்குகளுக்கு தீவைக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவரக்ள் இறந்துவிட்டனர். என சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘அம்னெஸ்டி’ அமைப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…