சிறப்பான நகைச்சுவை இயக்குனராக தமிழ் சினிமாவில் சுந்தர்.சி களமிறங்கினார். பின்னர் ஹீரோ அவதாரம் எடுத்து அதிலும் நல்ல நடிகராக நிலைநிறுத்தினார். அதன் பின்னர் மீண்டும் கலகலப்பு படம் மூலம் மீண்டும் தனது வெற்றிகரமான இயக்குனர் பாதைக்கு திரும்பிவிட்டார் இயக்குனர் சுந்தர்.சி.
தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு கதாநாயகனாக சுந்தர்.சி ஒரு திகில் படத்தில் களமிறங்கியுள்ளார். இந்த படத்தை அஜித்தின் முகவரி, சிம்புவின் தொட்டி ஜெயா ஆகிய படங்களை இயக்கிய V.Z.துரை இப்படத்தை இயக்கி உள்ளார்.
திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. அதில் அரபு பேசும் மனிதர்களை வேட்டையாடும் பேய் உலவும் இடத்திற்கு போலீஸ் அதிகாரியாக சுந்தர்.சி வந்துள்ளார். அதன் பிறகான திகில் சம்பவங்களாக படம் இருக்கும் என ட்ரெய்லரில் தெரிகிறது. ரசிகர்களை திகிலூட்டும் வகையில் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…