திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இப்போது இல்லை – நடிகை சுனைனா..!!

Published by
பால முருகன்

தனது திருமணம் என்று பரவும் செய்தி முற்றிலும் வதந்தி என்று நடிகை சுனைனா கூறியுள்ளார். 

நடிகை சுனைனா தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், திருத்தனி, சமர், ஆகிய திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக ட்ரிப் என்ற படத்தில் நடித்தார். இந்த திரைப்படங்களை தொடர்ந்து தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சுனைனாவுக்கு திருமணம் என்று சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவி வந்தது. இதனை தொடர்ந்து, தற்போது இதற்கு சுனைனா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். இதில் பேசிய அவர் கூறியது ” எனக்கு திருமணம் நடைபெறப்போவதாக பரவும் செய்தி உண்மை இல்லை. அது வெறும் வதந்தி தான். இப்பொது திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் நான் இல்லை. எனக்கு தற்போது மிக சிறந்த பட வாய்ப்புகள் வருகிறது. இப்பொது நடிப்பை மட்டும் தான் நான் எண்ணத்தில் வைத்துளேன். எனது திருமணம் குறித்து பேசுவதை விட்டு விட்டு நான் நடிக்கும் திரைப்படங்கள் பற்றி பேசுங்கள் என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

1 hour ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago