பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சம்யுக்தா வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார நாமினிஷேனில் அனிதா , ரமேஷ், பாலாஜி,ஆரி,சோம்,சனம்,நிஷா ஆகியோரின் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இதில் அனிதா நாமினேஷன் டாப்பிள் கார்டை பயன்படுத்தி சம்யுக்தாவை அவருக்கு பதிலாக நேரடியாக நாமினேட் செய்தார் .
இதிலிருந்து குறைவான வாக்குகளை பெற்று இந்த வாரம் ஜித்தன் ரமேஷ் வெளியேற உள்ளதாக முதலில் தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் அவர் இந்த வார கால் சென்டர் டாஸ்க்கில் ரம்யாவிடம் பொறுமையாக பதில் கூறி சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.அதே நேரத்தில் குறைவான வாக்குகளை சம்யுக்தா பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது.
தற்போது வெளியான தகவலின்படி ,இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து சம்யுக்தா வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது.இது மட்டும் உண்மையெனில் சனம் மற்றும் அனிதாவிற்கு சந்தோஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…