ஜோபிடனுக்கு கொரோனாத் தொற்று???

Published by
kavitha

அமெரிக்காவில் நவ.,3 தேதி ஜனாதிபதி தேர்தலில் நடைபெறுகிறது.குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் 2வது முறையாக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

 கடந்த அக்.,1ந்தேதி அதிபர் டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு ராணுவ மருவத்துவமனையில் 4 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் தொற்றில் இருந்து அவர் முழுமையாக மீண்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்த நிலையில் ட்ரம்ப் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வருகின்ற ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் பயணம் செய்த விமானத்தில் பயணித்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த விமானத்தில் ஜோ பிடனனும் பயணம் செய்துள்ளார்.இதனால் தொற்று பாதித்த அந்நபரிடம் இருந்து ஜோ பிடனுக்கும் வைரஸ் பரவி இருக்க வாய்ப்புள்ளது? என்ற அச்சம் எழுந்தது.

இதையடுத்து ஜோ பிடனுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக அவரது தனது பிரச்சாரக் குழுவின் மேலாளர் ஜென் டில்லேன் மூலம் தகவல் தெரிவித்தார்.

மேலும் பிரச்சாரக் குழுவின் மேலாளர் ஜென் டில்லேன்  கூறுகையில் ஜோ பிடனை தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அவரது மருத்துவர்கள் கூறியதாக குறிப்பிடார்.

 ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ், தனது பிரச்சார குழுவைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 3 நாட்களுக்கு தனது பிரச்சார பயணத்தை ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
kavitha

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

12 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

30 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

53 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago