காடுகளில் வாழும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு என்று தனி சட்டங்கள் உள்ளது. இவர்களுக்கென்று, தனியாக சரணாலயங்கள் மற்றும் தாங்கும் இடங்களும் உள்ளது.
இந்நிலையில், 33 வயதுடைய சாண்ட்ரா என்ற ஓராங்குட்டான் குரங்கு ஒன்றிற்கு மனிதர்களுக்கு கிடைக்கும் அத்தனை உரிமைகளும், சலுகைகளும் வழங்க வேண்டும் என அர்ஜெண்டினா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, சாண்ட்ரா குரங்கு இனி சட்டபூர்வமாக மிருகம் இல்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், சாண்ட்ரா அமெரிக்காவில் புதிய இல்லத்தில் குடியேறியுள்ளது.
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…