காடுகளில் வாழும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு என்று தனி சட்டங்கள் உள்ளது. இவர்களுக்கென்று, தனியாக சரணாலயங்கள் மற்றும் தாங்கும் இடங்களும் உள்ளது.
இந்நிலையில், 33 வயதுடைய சாண்ட்ரா என்ற ஓராங்குட்டான் குரங்கு ஒன்றிற்கு மனிதர்களுக்கு கிடைக்கும் அத்தனை உரிமைகளும், சலுகைகளும் வழங்க வேண்டும் என அர்ஜெண்டினா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, சாண்ட்ரா குரங்கு இனி சட்டபூர்வமாக மிருகம் இல்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், சாண்ட்ரா அமெரிக்காவில் புதிய இல்லத்தில் குடியேறியுள்ளது.
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…