பிக் பாஸ் வீட்டுக்குள் மூன்றாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக சின்னத்திரை நடிகர் அஷீம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆவது சீசன் தற்பொழுது வெற்றிகரமாக 32 ஆவது நாளாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. பல்வேறு அறிமுகமான முகங்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது வார முடிவிலேயே தொகுப்பாளினி அர்ச்சனா வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்தார்.
அதனை தொடர்ந்து சுஜித்ரா கடந்த வாரம் உள்ளே இரண்டாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்துள்ளார். தற்பொழுது மூன்றாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக சின்னத்திரை நடிகர் அஷீம் அவர்கள் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் ஷிவானியுடன் இணைந்து வெற்றி தொடராகிய பகல் நிலவில் நடித்திருந்தார். எனவே இவர் உள்ளே சென்றால் அங்கு என்ன நடக்கும் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…