கொரோனாவில் இருந்து தப்பிக்க தனித்தீவினை வாங்கிய ஐரோப்பிய பணக்காரர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த கொரோனா வைரசின் ஆக்கிரமிப்பு உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய பானாக்காரர் ஒருவர் ரூ.47 கோடியில், கொரோனாவில் இருந்து தன்னை காத்துக் கொள்ள, அயர்லாந்தில் தனித்தீவு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த தீவானது 157 எக்காரி, ஆள்நடமாட்டமில்லாமல், ஒரே ஒரு வீடு, படகு வசதி, ஹெலிபேட், விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம், குடிநீர் வசதி என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…