நேற்று வெள்ளை மாளிகையில் இஸ்ரேலும், இரண்டு அரபு நாடுகளும் தங்கள் உறவுகளை சீராக்க அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்த அமைதி விழாவில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
இந்த விழாவிற்கு ஜனாதிபதி டிரம்ப் தலைமை தாங்கினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால் இந்த அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை இந்த ஒப்பந்தத்திற்கு ஆபிரகாம் ஒப்பந்தங்கள் என்று பெயரிட்டது. மேலும், மூன்று தலைவர்களும் டிரம்புடன் கூட்டு அறிவிப்பில் கையெழுத்திட்டனர்.
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…