கொரோனா வைரசால் உலகம் முழுவதும் தினமும் பலர் பாதிக்கப்பட்டு , உயிரிழந்து வருகின்றனர். இந்த வைரசால் 2,083,607 பேர் பாதிக்கப்பட்டும் ,134,632 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பிற்க்கு வழக்கும் நிதியை டிரம்ப் நிறுத்து வைத்துள்ளார்.கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த நிலையில் டிரம்ப் உலக சுகாதார அமைப்பிற்க்கு நிதியை நிறுத்தியது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளை மூடி மறைத்து தனது கடமைகளில் இருந்து உலக சுகாதார அமைப்பு விலக்கியதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்பின் குற்றசாற்றாக உள்ளது. சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டு கொரோனா பாதிப்புகளை உலக சுகாதார அமைப்பு மூடி மறைத்து விட்டது என டிரம்ப் கூறுகிறார் .
இதனால் உலக சுகாதார அமைப்புக்கான 400 மில்லியன் டாலர் நிதியை நிறுத்திய வைத்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கொரோனவை எதிர்த்து போராட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ள நிலையில் டிரம்ப் தற்காலிகமாக 400 மில்லியன் டாலர் நிதியை நிறுத்தி வைத்திருப்பதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
உலக நாடுகளை அனைவரும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டிய தருணம் இது என ஐ. நா பொதுச்செயலாளர் அன்டோனியோ கூறினார்.மேலும் கொரோனா யுத்தத்தில் வெற்றி பெற உலக சுகாதார அமைப்புக்கு ஆதரவு தரவேண்டிய நேரம் என தெரிவித்தார்.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்டும் அமெரிக்காவின் செயலை கண்டித்துள்ளார். கொரோனாவால் உலக அளவில் சுகாதார அவசர நிலை நிலவும் இந்த சூழலில் உலக சுகாதார அமைப்புக்கு நிதியை நிறுவத்துவ மிகவும் ஆபத்தானது.
அமெரிக்காவின் இந்த செயலுக்கு உலக நாடுகளை பாதிக்கும் என சீனாவும் கூறியுள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…