சீனா, வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வைரஸான கொரோனா வைரஸ், அந்நாட்டை வாட்டிவதைக்தது. தற்பொழுது உலகளவில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்ததுக்கொண்டே வருவதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், இந்த வைரஸின் தாக்கத்தால் இதுவரை உலகளவில் 6,68,351 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30,890 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக இத்தாலியில் 10,023 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 53 மருத்துவர்களும் அடங்குவர். மேலும், 92,472 பேர் பாதிக்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…