அமெரிக்காவில், வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கும் நிகழ்ச்சியில், டொனால்ட் ட்ரம்பின் மகள், இவான்கா ட்ரம்ப் அவரது குடும்பத்தினரோடு கலந்து கொண்டார்.
அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், அமெரிக்க, கண்டா மக்களால், ஒவ்வொரு ஆண்டும் ‘நன்றி தெரிவித்தல் தினம்’ வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ட்ரம்பின் மகள், இவான்கா ட்ரம்ப் அவரது குடும்பத்தினரோடு கலந்து கொண்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…