கொரோனாவில் தாக்கம் உலகின் பெரும்பாலான நாடுகளில் அதிகரித்துகொன்டே வருகிறது. இதனால், உலக நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஜப்பான் நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டுகிறது. கொரோனாவுக்கு பலியானார்கள் எண்ணிக்கை 90-ஐ தாண்டிவிட்டது. இதனால் அந்நாட்டு அரசு புது கட்டுப்பாடை விதித்துள்ளது.
அதன் படி, ஜப்பான் நாட்டில் கொரோனா வேகமாக பரவும் டோக்கியோ, ஓஸாகா உள்ளிட்ட 6 முக்கிய நகரங்களில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருந்து கடைகள், அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், ரயில் சேவை, வங்கி ஆகியவை மட்டும் இயங்கும் மேலும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…