நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக அவரது 25வது திரைப்படம் தயாராகி விட்டது. பூமி என பெயரிடப்பட்ட இப்படத்தை ரோமியோ ஜூலியட், போகன் படத்தினை இயக்கிய லக்ஷ்மன் இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இதனை அடுத்து ஜெயம் ரவி, அஹமது இயக்கத்தில் ஜன கன மன எனும் படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதற்கடுத்து, இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமாக தயாராக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை அடுத்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.இப்படம் பற்றிய அறிவிப்பு அடுத்த வருடம் தான் வெளிவரும் என கூறப்படுகிறது.
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…