ஜியோ பல பகுதிகளில் இயங்கவில்லை என கூறி டிவிட்டரில் #JioDown என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ட்விட் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலி சேவை முடங்கியது. இந்த முடக்கத்தால் அதிகமான வருமானத்தை பேஸ்புக் நிறுவனம் இழந்துந்துள்ளது. இந்த முடக்கம் சுமார் 6 மணி நேரம் நீடித்த நிலையில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து சுமார் ரூ. 52,217 கோடி குறைந்து கோடீஸ்வரர்கள் பட்டியலில் சரிந்தார்.
இந்த முடக்கத்தின் போது டிவிட்டர் மற்றும் பிற சமூக வலைதளத்தில் மீம்ஸ் அதிக அளவில் பரவப்பட்டு வந்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் ஜியோ பல பகுதிகளில் இயங்கவில்லை என கூறி பலர் டிவிட்டரில் #JioDown என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி ட்விட் செய்து வருகின்றனர். ஜியோவில் ஏற்பட்ட பிரச்சனை குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஏற்பட்டதா..? அல்லது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளதா..? என்பது குறித்த சரியான தகவல் இன்னும் வெளியவில்லை.
ட்விட்டரில் இன்று காலை முதல் நெட்வொர்க்கில் பிரச்சனை ஏற்பட்டதாக வாடிக்கையாளர்கள் ட்விட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…