அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தப்போவதாக ஜனநாயக கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்தாண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
இதன்காரணமாக, அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,27,853 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஜனநாயக கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடன், தேர்தல் பிரச்சாரம் நடத்துவதை நிறுத்துவதாக தெரிவித்தார். அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், இந்த முடிவை எடுத்ததாக ஜோ பைடன் தெரிவித்தார்.
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…