அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்த தேர்தலுக்காக அதிபர், துணை அதிபர் பதவிக்கு வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிபர் தேர்தலில் வேட்பாளராக ஜோ பைடனை ஜனநாயக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ள ஜோ பைடன், அதில், அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான வேட்பாளராக ஜனநாயகக் கட்சியின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வது தன் வாழ்வில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்று ட்வீட் செய்துள்ளார்.
ஜோ பைடன் ஒபாமா தலைமையிலான ஆட்சியில் துணை அதிபராக ஜோ பைடன் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஜோ பைடன், தமது கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவில் பிறந்தவருமான கமலா ஹாரிஸை தேர்வு செய்தார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…