பிக் பாஸ் வீட்டில் வெளியாகிய நாட்டாமையின் தீர்ப்பு, வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பிக் பாஸ் வீட்டில் காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டு உள்ளது. நேற்று சனம் ஷெட்டிக்கும் பாலாவுக்கு இடையில் நடைபெற்ற சண்டை தான் இன்று விவாதமாக பேசப்பட்டுக்கொண்டிருந்தது. நீதிபதியாக சுஜித்ரா தனது கருத்தை தற்போது கூறியுள்ளார். ஆனால், வெற்றி அடைந்தது யார் என தெரியவில்லை.
ரியோ பேசுகையில், மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது பிறர் குறுக்கிடுவதால் பேச வந்ததும் நின்றுவிடும், நீங்களும் பேச முடியாது என கூறியுள்ளார். அப்போ யாரும் பேச கூடாது என்றால் தங்கள் கருத்து இது தான் என போட்டியாளர்களால் கொள்ளப்படமாட்டாது என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…