பிக் பாஸ் வீட்டில் வெளியாகிய நாட்டாமையின் தீர்ப்பு – வெற்றி யாருக்கு?

Published by
Rebekal

பிக் பாஸ் வீட்டில் வெளியாகிய நாட்டாமையின் தீர்ப்பு, வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

பிக் பாஸ் வீட்டில் காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டு உள்ளது. நேற்று சனம் ஷெட்டிக்கும் பாலாவுக்கு இடையில் நடைபெற்ற சண்டை தான் இன்று விவாதமாக பேசப்பட்டுக்கொண்டிருந்தது. நீதிபதியாக சுஜித்ரா தனது கருத்தை தற்போது கூறியுள்ளார். ஆனால், வெற்றி அடைந்தது யார் என தெரியவில்லை.

ரியோ பேசுகையில், மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது பிறர் குறுக்கிடுவதால் பேச வந்ததும் நின்றுவிடும், நீங்களும் பேச முடியாது என கூறியுள்ளார். அப்போ யாரும் பேச கூடாது என்றால் தங்கள் கருத்து இது தான் என போட்டியாளர்களால் கொள்ளப்படமாட்டாது என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,

Published by
Rebekal

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

5 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

6 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

7 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

7 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

8 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

8 hours ago