தினமும் இதை மட்டும் பண்ணுங்க! நீங்க மருத்துவமனைக்கு போக வேண்டிய அவசியமே இருக்காது!

Published by
லீனா

நம்மில் அதிகமானோர் தினமும் காலையில் எழுந்தவுடன், தேநீர் குடிப்பதை தான் வழக்கமாக கொண்டுள்ளோம். பலருக்கு தேநீர் குடித்தால் தான் உற்சாகமே வரும். ஆனால், நம்முடைய ஆரோக்கியததாகி மேம்படுத்துவதற்கும், பாதுகாத்து கொளவதர்க்கு சில மருத்துவ குணங்கள் கொண்ட தனிநீரை குடிக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.
அந்த வகையில் நாம் தற்போது இந்த பதிவில், சீரக தண்ணீரை குடிப்பதால் என்னென்ன பயன்கள் ஏற்படுகினறனர் என்று பார்ப்போம்.

இரத்த சர்க்கரை

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இப்பிரச்சனை உள்ளவர்கள், தொடர்ந்து சீரக தண்ணீரை குடித்து வந்தால், உடலில் இரத்தத்தை சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வந்துவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தி

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது, எந்தவொரு நோயும் மிகவும் எளிதாக, நமது உடல் ஆரோக்கியத்தை பாதித்து விடும். இவ்வாறு தொடர்ந்து சீரக தண்ணீர் குடித்து வந்தால், நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து விடும்.

முடி சம்பந்தமான பிரச்சனை

முடி சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள், அதிகமான பணம் செலவழித்து கெமிக்கலை கலந்த மருந்துகளை பயன்படுத்துவதை விட, தொடர்ந்து சீரக தண்ணீரை குடித்து வந்தால், முடி சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கி, அடர்த்தியான முடியையும் பெறலாம்.

செரிமான கோளாறு

இன்று அதிகமானோர் பாதிக்கப்படுகின்ற பிரச்சனைகளில் ஒன்று செரிமான கோளாறு. இந்த பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து சீரக தண்ணீரை குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம்.

நச்சு தன்மை

இந்த சீரக தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால், நமது உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Published by
லீனா

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 hour ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

3 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

7 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

7 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

9 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

10 hours ago