நமது கண் பார்வை கூர்மையாக என்ன செய்ய வேண்டும்.
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே, செல்போன் உபயோகப்படுத்துகின்றனர். இல்லையென்றால், அதிக நேரம் தொலைக்காட்சியை பார்க்கின்றனர். இதனால், மிக விரைவிலேயே அவர்களது கண் பார்வை குறைந்து விடுகிறது. இன்றைய குழந்தைகள் தங்களது குழந்தை பருவத்திலேயே கண்ணாடி போட்டு ஆக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுகின்றனர்.
இதற்கு காரணம் கண் பார்வை குறைப்படுவதாலும், நமது கண்ணுக்கு தேவையான சத்து குறைப்படுவதும் தான் காரணம். கண் பார்வைக்கு விட்டமின்கள், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் கிடைக்க வேண்டும். தற்போது நமது கண் பார்வை கூர்மையாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தொடர்ந்து 8 நாட்கள் இந்த பொடியை தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் அரை டீஸ்பூன் பொடியில், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வந்தால், கான் பார்வை பிரச்சனை ஏற்படாமல் தடுப்பொதோடு, தற்போது கண்பார்வை பிரச்னை காரணமாக கண்ணாடி போட்டிருந்தாலும், இதற்கு மேல் கண்பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கும்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…