கடந்த 2011ம் ஆண்டு முதல் 2018 வரை கலைமாமணி விருதுகள் தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தது. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபுதேவா , வரலெட்சுமி, சந்தானம் ,ப்ரியாமணி ,யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட திரைக்கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அதன்படி அமைச்சர் மா.பாண்டியராஜன் யுகபாரத் கலைமாமணி விருதை நடிகர் விஜய் சேதுபதிக்கு அளித்தார் . மேலும் நடிகர் சந்தானம் நடித்து கொண்டிருக்கும் திரைப்படத்திற்கு படைப்பிடிப்புகள் நடைபெறுவதால் அந்த கலைமாமணி விருதை அவரால் நேரில் பெற முடியவில்லை
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…