இறுதி சுற்று வரை வந்த போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த பரிசு!

Published by
Rebekal

இறுதி சுற்று வரை வந்த 5 போட்டியாளர்களுக்கும் கமல் அவர்களின் ஆசைகேகேற்றபடி பரிசுகள் கொடுத்து மகிழ்வித்து உள்ளார்.

வெற்றிகரமாக கடந்த 100 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் போர் நிகழ்ச்சி நிறைவடைந்து விட்டது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது யார் என்பது குறித்து நேற்று இரவே தெரிந்து விட்டது. இந்நிலையில், இறுதி சுற்று வரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த ஆரி, சோம், ரம்யா, பாலாஜி, ரியோ ஆகிய ஐந்து பேருக்கும் கமலஹாசன் அவர்கள் தனது சார்பில் பரிசுகளை கொடுத்துள்ளார். அதில் ரியோ வெளியில் சென்றதும் காட்டில் சென்று ஒரு நாள் இருக்க வேண்டும் என்று கூறியதற்காக திசைகாட்டும் கருவி ஒன்று காட்டில் தங்குவதற்கான பேக் கிட்டையும் கொடுத்துள்ளார்.

ஆரிக்கு எழுதுவதற்காக ஸ்பேஸலான பேனாவையும், மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்கள் அடங்கிய டைரியையும் கொடுத்துள்ளார். ரம்யா மரங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால் அவருக்கு ஒரு சிறு செடியும்ஆர்கானிக் விதைகள் அடங்கிய மூன்று பைகளும் கொடுத்துள்ளார். சோமுக்கு கோஜன் டரம்பும் பாலாஜிக்கு அவரது விருப்பப்படி டம்புல்ஸ் இரண்டும் கொடுத்துள்ளார். போட்டியாளர்கள் அனைவருக்குமே கமலஹாசன் அவர்களுக்கு கொடுத்த பரிசு மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

14 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

16 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

20 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

20 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

22 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

23 hours ago