இயக்குனர் ஷங்கருடன் இணைந்த கார்த்திக் சுப்புராஜ்..?

Published by
பால முருகன்

இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் வைத்து எடுக்கப்படும் கதையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் எழுதியுள்ளதாக தகவல். 

தமிழ் சினிமாவில் பீட்சா திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தை தொடர்ந்து ஜிகிர்தண்டா, இறைவி,  பேட்ட, ஜகமே தந்திரம் போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில், மிகவும் பிரபலமானார்.

தற்போது நடிகர் விக்ரம் அவரது மகன் மற்றும் நடிகருமான துருவ் விக்ரம் இருவரையும் வைத்து சியான்60 படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குனர் ஷங்கருடன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது, இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் வைத்து எடுக்கப்படும் கதையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் எழுதியுள்ளதாகவும், படம் அரசியலை பற்றி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தற்போது இணையதளத்தில் உலாவி வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

16 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

17 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

18 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

18 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

20 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

21 hours ago