வாழைப்பழத்தை குழைந்தைகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளை சிறப்பாக செயல்பட்டு, தேர்வு எழுத பெரிதும் உதவியாக இருக்கும்.
குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழம் வாழைப்பழம் , இந்த பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்து உள்ளது, மேலும் இத சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது, இதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
நன்மைகள்:
வாழைப்பழத்தில் சுவையான மற்றும் மென்மையான செரிமான பாதையில் எளிதில் நகர்ந்து செல்லக்கூடியது. குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கும் காலைச் சோர்வின் போது, வாழைப்பழத்தை சாப்பிட்டால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை வழங்கி, சோர்வில் இருந்து விடுவிக்கும்.
வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் குறைந்து கட்டுக்கோப்பாக இருக்கலாம், மேலும் இது வயிற்றை நிரப்புவதோடு, எளிதில் செரிமானமாகும். வாழைப்பழம் சாப்பிட்டால் மெட்டபாலிசம் மேம்படுவதோடு, இதில் உள்ள கார்போஹைட்ரேட் ஆற்றலாக மாற்றப்பட்டு, வயிற்றை நிரப்பும். மேலும் காலையில் வாழைப்பழத்தை சாப்பிட்ட பின்பு, சுடுநீரில் எலுமிச்சை சாறு பிழிந்து குடித்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
வாழைப்பழத்தை குழந்தைகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளை சிறப்பாக செயல்பட்டு, தேர்வு எழுத பெரிதும் உதவியாக இருக்கும். இந்த வாழைப்பழத்தில் பொட்டாசியம் ஏராளமான அளவில் இருக்கும். மேலும் வயிறு சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் வயிறு சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…