சப்போட்டா பழத்தை சாப்பிட்டால் இதய நோய் குணமாகும்

Published by
பால முருகன்

சப்போட்டா பழத்தை கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. 

பழங்களில் மிகவும் சுவையான பழம் சப்போட்டா என்று கூறலாம், சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம், இந்த பழத்தை சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நன்மைகள் உண்டாகிறது, மேலும் இந்த பலத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். 

நன்மைகள்:

சப்போட்டா பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடலை கட்டு கோப்பாக வைத்துக்கொள்ளும், மேலும் உடலில் சருமம் மிருதுவாகும், வாரம் இரண்டு முறை தவறாமல் சப்போட்டா பழம் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராகும். 

உடல் சுட்டால் ஏற்படும் மலச்சிக்கல் வாய்ப்புண் மற்றும் மூல நோய் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும், இதய நோய் இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நோய் குணமாகும், மேலும் இரவு தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் தூக்கமின்மை தீரும். 

சப்போட்டா பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடல் புற்று நோய் வராது சப்போட்டா பழத்தில் வைட்டமின் A அதிகளவில் இருப்பதால் கண்பார்வை சத்து அதிகமாகும், மேலும் சப்போட்டா பழத்தில் எலும்புக்கு தேவையான கால்சியம் அதிகமாக இருப்பதால் உங்களுடைய எலும்புகளை வலிமையாக்கும். 

இந்த சப்போட்டா பழத்தில் முக்கியமான நன்மை இந்த பழத்தை கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும்,சப்போட்டா சளி மற்றும் இருமலை போக்கும், மேலும் சப்போட்டா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் தலையில் பொடுகு மற்றும் பேன் தொல்லை தீரும். 

 

 

Published by
பால முருகன்
Tags: Sapodilla

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

10 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

12 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

15 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

16 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

18 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

19 hours ago