சமையலறையில் ஏற்படக் கூடிய சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்று பார்ப்போம்.
பெண்களை பொறுத்தவரையில் சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவதுண்டு. அப்போது தான், சமையலறையில் சென்று சமைக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்படுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சமையலறையில் ஏற்படக் கூடிய சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்று பார்ப்போம்.
நம்மில் பலர் காய்கறிகளை பலகையில் வைத்து வெட்டுவதுண்டு. ஆனால் அந்த பலகையை அவ்வப்போது செய்து வழக்கம். அவ்வாறு சுத்தம் செய்தாலும், அதில் கறை போன்ற அழுக்குகள் படிவதுண்டு. அந்த அழுக்குகளை போக்க, கொஞ்சம் சோடா மாவு, கொஞ்சம் வினிகர் 5 ஊற வைத்து கழுவினால் இந்த அழுக்குகள் போய்விடும்.
நாம் வாங்கக் கூடிய புதிய பாத்திரங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். இந்த ஸ்டிக்கர்களை அகற்றுவதற்காக நாம் பல முறைகளை கையாளுகின்றோம். ஆனால், இந்த ஸ்டிக்கர்களை, அகற்ற பாத்திரத்தின் உட்பகுதியை சிறிது நேரம் அடுப்பில் காட்டி, பின் கத்தியை வைத்து அகற்றினால் போய்விடும்.
பொதுவாக நாம் சமையல் செய்யும் இடங்கள் எண்ணெய் பிசுக்காக காணப்படுவதுண்டு. இந்த எண்ணெய் பிசுக்கை போக்க கடலை மாவை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தேய்த்து கழுவினால் எண்ணெய் பிசுக்கு போய்விடும்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…