பெண்கள் பட்டுப்புடவையை பராமரிக்கும் முறை.
பெண்களை பொறுத்தவரையில், தங்களுக்கு ஆடைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. அந்தவகையில், பெண்களுக்கு பட்டுப்புடவை என்றாலே மிகவும் பிடித்தமான ஒரு ஆடை. எந்த மங்களகரமான நிகழ்வுகளுக்கும் பெண்கள் தேர்வு செய்யும் ஆடை பட்டு புடவையாக தான் இருக்கும்.
பட்டு புடவைகளை, பாலியஸ்டர், கரிஷ்மா, ஆஸாயி போன்ற போலிகள் கலந்து தயாரிக்கப்படுகிற நிலையில், புடவையை வாங்கும் போது மிகவும் கவனமாக வாங்குவது மிகவும் அவசியம்.
நாம் கடைகளில் இருந்து புடவையை வாங்கி வந்த பின், அந்த புடவைகளை அதிக நாட்கள் பாலிதீன் கவர் அல்லது பையிலேயே வைத்திருத்தல் கூடாது. பட்டு புடவைகளை 3 மாதத்திற்கு ஒருமுறை காற்றாட உலரவிட்டு, மடிப்புகளை மாற்றி மடித்து வைக்க வேண்டும்.
பட்டு புடவையை நாம் அடிக்கடி காட்டுவதில்லை. எதாவது விஷேசமான நாட்களில் தான் கட்டுவதுண்டு. எனவே, பட்டு புடவைகளை கட்டாமல், அலமாரியிலேயே வைத்திருந்தால், பட்டின் பசை துணியை நாசமாக்கி விடும், எனவே, பட்டினை ஒரு காட்டன் துணியால், சுற்றி வைத்தால் அதன் தன்மை கெட்டு போகாமல், அப்படியே இருக்கும்.
மேலும், பட்டு புடவையில் அழுக்கு, கறை ஏதேனும் இருந்தால், அதனை ட்ரைவாஸ் செய்வது நல்லது.
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…