காதலருடன் புத்தாண்டை கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டார்..!

Published by
பால முருகன்

நடிகை நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டை கொண்டாடி தனது ட்வீட்டர் பக்கத்தில் சில புகைப்படத்தை வெளிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. தற்போது இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவரது காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் மற்றும் நெற்றிக்கண் போன்ற பல திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் இன்று புத்தாண்டை அனைத்து மக்களும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்ற நிலையில், தற்போது நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டை கொண்டாடி வருகிறார். இதனை அவரே தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அருமை என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு உங்கள் இருவருக்கும் திருமணம் எப்போது என்று கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

8 minutes ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

30 minutes ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

1 hour ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

1 hour ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

2 hours ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

2 hours ago