தற்போது குளிர்காலம் என்பதால் பல நாடுகளில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் பல இடங்களில் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் லோவா நகரில் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. அந்த பனிபொழிவில் ஒரு 20 வயது இளைஞர் தனது காரை ஒட்டி வந்துள்ளார். அப்போது கடும் பனிப்பொழிவு கார் கண்ணாடியை மறைத்தால், அருகில் இருந்த ஆற்றிற்குள் காரை இறக்கி விட்டார்.
ஆற்றில் உள்ள குளிர்ந்த நீர் கொஞ்சம் கொஞ்சமாக காரின் உள்ளே புகுந்துள்ளது. இதனால் கார் மூழ்க தொடங்கியுள்ளது. இதில் பதட்டமடைந்த அந்த இளைஞர் தனது ஆப்பிள் ஐபோனில் ‘சிரி’ என்கிற மொபைல் ஆப்பை ஓபன் செய்து 911 என்கிற அவசர அழைப்பை மேற்கொண்டு தான் ஆற்றில் சிக்கிக்கொண்டதை கூறியுள்ளார். உடனே விரைந்த மீட்பு படையினர் அவரை பத்திரமாக மீட்டனர். அவசர நேரத்தில் தனது ஐபோன் உதவியது என அந்த இளைஞர் பெருமையாக பேசினார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…