தற்போது உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று சொத்தைப்பல். இந்த சொத்தைப்பல்லை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் இருந்தால் பல் சொத்தை பாதிப்பு வேரையும் பாதிக்கும்.
இதனால் பின்னர் நாளடைவில் பல்லை அகற்றும் நிலை ஏற்படும் இதனை தவிர்க்க இயற்கையான முறையில் எப்படி சொத்தைப்பல்லை சரிசெய்வது என்பது பற்றி பார்ப்போம்.
வழிமுறைகள்:
தினமும் காலையில் நல்லெண்ணெய் வாயில் ஊற்றி 10 நிமிடங்கள் வைத்து கொப்பளிக்க வேண்டும். அப்படி செய்தால் வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி , பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் சொத்தை பற்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் .
காலை எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து பல்துவக்குவதற்கு முன் ஒரு நிமிடம் வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளை உணவு சாப்பிடும் முன் செய்து வந்தால் பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்.
மஞ்சத்தூளை சொத்தை பற்கள் இருக்கும் இடத்தில் தேய்த்து விட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளித்தால் சொத்தைப் பற்கள் குறைந்து விடும்.
வேப்பிலையை சாரை சொத்தை பற்கள் மீது தேய்த்து பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும் .அப்படியில்லையென்றால் தினமும் வேப்பங்குச்சியை கொண்டு பல்துலக்கினால் சொத்தை பல்களில் இருந்து ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் குணமாகும்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…