ஆண்களின் பாலியல் வாழ்வுக்கு உதவும் வெங்காய சாற்றின் ரகசியம் அறியலாம் வாருங்கள்…!

Published by
Rebekal

சமையலுக்கு மிக முக்கியமான ஆதாரமாக விளங்கக்கூடிய வெங்காய சாறு சுவைக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திலும் அதிக அளவு பயன்படுகிறது. அதில் அதிக அளவு மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் முக்கியமான தாதுக்கள் அடங்கி உள்ளது. எனவே இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, உடல் வலிமை பெறுவதற்கும் உதவுகிறது. இந்த வெங்காயச்சாறு மூலமாக ஆண்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இது ஆண்களுக்கு எந்த விதத்தில் அதிகம் பயன்படுகிறது என்பதைக் குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

ஆண்களுக்கு

இந்த வெங்காய சாற்றை அதிகம் எடுத்து கொள்வதன் மூலமாக ஆண்கள் உடல் வலிமை அதிகரிக்க உதவுகிறது. மேலும் ஆண்களின் பாலியல் திறனை அதிகரிப்பதற்கு இந்த வெங்காய சாறு பெரிதும் பயன்படுகிறது. வெங்காயத்தை ஆண்கள் அதிக அளவில் பயன்படுத்தும் போது ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் அளவு மேம்படுமாம். இதன் மூலமாக ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சமநிலை படுத்தப்பட்டு, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு உதவும்.

sperm count

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள நாட்டின் புகழ்பெற்ற ஆயுர்வேத நிபுணரும் எழுத்தாளருமான டாக்டர் அப்ரார் முல்தானி அவர்கள் கூறுகையில், வெங்காய சாறை அதிகம் உட்கொள்ளக் கூடிய ஆண்களின் பிறப்புறுப்பு பலப்படுத்தப்படுவதாகவும், இது லிபிடோவை அதிகரிக்கச் செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் இது ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிக்க செய்து பாலியல் சகிப்புத் தன்மையை மேம்படுத்த உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

வெங்காயத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காணப்படுவதால் இது விந்தணுக்களின் எண்ணிக்கையை இயற்கையான முறையில் அதிகரிப்பதற்கு உதவுகிறது. மேலும், பாலியல் தொடர்பான பிரச்சினை உள்ள ஆண்கள் வெங்காய சாற்றை உட்கொள்ளும் பொழுது, நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. திருமணமான ஆண்கள் வெங்காய சாற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ளும் பொழுது இது பாலியல் வாழ்க்கையை ஆரோக்கியமாக கொண்டு செல்வதற்கு உதவுமாம். உறங்க செல்வதற்கு முன் திருமணமாகிய ஆண்கள் இரவு நேரத்தில் ஒரு ஸ்பூன் வெங்காய சாறு குடிப்பது மிகவும் நல்லது எனவும் கூறப்படுகிறது.

பிற நன்மைகள்

இந்த வெங்காய சாறு ஆண்களுக்கு மட்டும் நன்மை தரும் என்று கிடையாது. இதில் அதிக அளவில் வைட்டமின் சி காணப்படுவதால் இது கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, ரத்தச் சோகை நோயாளிகளும் இந்த வெங்காயச்சாறு நல்ல பலனளிக்கிறது. மேலும் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, கண் தெளிவடைய உதவுகிறது. மேலும், கண் பார்வை மங்கியவர்களும் இந்த வெங்காய சாற்றை எடுத்து கொள்ளும் போது கண்கள் பிரகாசமடையும் எனவும் கூறப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

3 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

3 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

4 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

4 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

6 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

7 hours ago