கல்லீரல் சுத்தமாக இந்த ஜூஸை குடித்தாலே போதும் !

Published by
Priya

நமது உடலில் கல்லீரல் உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியேற்று கிறது. இந்த கல்லீரலை நாம் ஆரோக்கியமாக நச்சுக்கள் தேங்க விடாமல் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

கல்லீரல் நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு.இதில் உள்ள கொழுப்புகளையும் நச்சுக்களையும் வெளியேற்ற நாம் இந்த ஜூஸை குடித்தால் போதும்.மனித உடலில் இரண்டாவது பெரிய உறுப்பு கல்லீரல்.இந்த கல்லீரல் பாதிக்க பட்டால் உடலில் ஊழல் அனைத்து உறுப்புகளும் செயல் இழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மது அருந்துவதால் மட்டும் கல்லீரல் பாதிப்பு ஏற்படாது. நாம் உண்ணும் சில வகை உணவுகளாலும் கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கல்லீரலை எப்போதும் பாதுகாப்பாக வைத்து கொள்ள நாம் அதிக அளவில் சிட்ரஸ் பழங்களை எடுத்து கொள்வது மிகவும் நல்லது.

அன்னாசி ஜூஸ் :

அன்னாசி பழத்தை நாம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பிரச்சனை தீர்ந்து விடும். இந்த அன்னாசி பழத்தில் இருக்கும் ப்ரோமலின் எனும் நொதி கல்லீரல் செயல் பாட்டை சிறப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.

மேலும் இதில் இருக்கும் வைட்டமின் சி கல்லீரலில் ஏற்படும் அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்த வல்லது. உடலுக்கு மிக சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி காரணியாகவும் விளங்குகிறது.

 

 

 

Published by
Priya

Recent Posts

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

14 minutes ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

30 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

1 hour ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

1 hour ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

2 hours ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago