டிவிட்டரில் தமிழ் இலக்கணம் கற்று தருகிறார் பாடலாசிரியர் விவேக் !

Published by
Vidhusan

விவேக் வெல்முருகன், இந்திய திரைப்பட பாடலாசிரியர். இவர் தமிழில் முன்னணி பாடலாசிரியர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2015ம் ஆண்டு ‘எனக்குல் ஒருவன்’ படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகினார். இதன் பிறகு 36 வயதினிலே, ஜில் ஜங் ஜுக், மெர்சல் மற்றும் சர்க்கார் ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
தற்போது இவர் பிகில் படத்திலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது டிவிட்டரில் நேற்று தமிழ் இலக்கணந்தை கூறியுள்ளார்.
“உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னால் “ஓர்” பயன்படுத்த வேண்டும்
எ.கா. – ஓர் ஆயிரம், ஓர் இரவு
உயிர்மெய் (மெய்) எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னால் “ஒரு” பயன்படுத்த வேண்டும்
எ.கா. – ஒரு கருவி, ஒரு பறவை
(வருமொழி உயர்திணையாயின் நிலைமொழி மாறும்) ”  என ட்விட் செய்துள்ளார்.

Published by
Vidhusan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago