விவேக் வெல்முருகன், இந்திய திரைப்பட பாடலாசிரியர். இவர் தமிழில் முன்னணி பாடலாசிரியர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2015ம் ஆண்டு ‘எனக்குல் ஒருவன்’ படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகினார். இதன் பிறகு 36 வயதினிலே, ஜில் ஜங் ஜுக், மெர்சல் மற்றும் சர்க்கார் ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
தற்போது இவர் பிகில் படத்திலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது டிவிட்டரில் நேற்று தமிழ் இலக்கணந்தை கூறியுள்ளார்.
“உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னால் “ஓர்” பயன்படுத்த வேண்டும்
எ.கா. – ஓர் ஆயிரம், ஓர் இரவு
உயிர்மெய் (மெய்) எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னால் “ஒரு” பயன்படுத்த வேண்டும்
எ.கா. – ஒரு கருவி, ஒரு பறவை
(வருமொழி உயர்திணையாயின் நிலைமொழி மாறும்) ” என ட்விட் செய்துள்ளார்.
சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்…
சென்னை : இன்று (ஜூலை 9, 2025) இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு…
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…